2025 ஜூன் 25, புதன்கிழமை

திருத்தவேலைகளே மின்வெட்டுக்கு காரணம்

Super User   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெஹிவளை, களுபோவில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இடம்பெற்ற மின்வெட்டுக்கு மாதாந்த பழுதுபார்க்கும் நடவடிக்கைகளே காரணம் எனவும் அடிக்கடி  இடம்பெறும் மின்வெட்டு அல்ல எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தெஹிவளை, களுபோவில உட்பட பல பகுதிகளில் இன்று காலை  8 மணிமுதல் மின்வெட்டு இடம்பெற்றதாக முன்னர் அறிவி;க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .