2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சர்வதேச தலையீடுகளும் தமிழர் அரசியலும்: கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை உரை

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நெருக்கடியில் சர்வதேச தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும் என்ற தொனிப்பொருளில் தினக்குதல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  உரையாற்றவுள்ளார்.

மட்டக்களப்பு மன்று நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஈபிஆர்எல்எப், ஈரோஸ் இயக்கங்களின் முன்னாள் உறுப்பினருமான மனோ இராஜசிங்கம் நினைவுரையில் குறித்த தொனிப்பொருளில் தனபாலசிங்கம் உரையாற்றுகின்றார்.

சீலன் கதிர்காமர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வு, தமிழ்ச் சங்கத்தின் சங்கரபிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .