2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சர் - நீதி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2012 மே 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிநாட்டு மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சர் கே. சண்முகம் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில் நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உட்பட இரு நாடுகளினது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .