Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
9 hours ago