2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மருதானை மகாபோதி விஹாரையில் பௌத்தகுருமார்கள் தலைமையில் நோன்பு திறப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அஸ்ரப் ஏ சமத்)

கொழும்பு மருதானை மகாபோதி விஹாரையில் பௌத்தகுருமார்கள் தலைமையில்  நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

விஹாரையிலிருந்து நேரடி வானொலி அஞ்சலி மஹ்ரிப் இசா தொழுகைக்கான பாங்கு ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுகவ பல்கலைக்கழக வேந்தர் வஜிர தேரர், மேல்மாகான சபை அமைச்சர் உதயகம்மன்மில, முன்னாள்

அமைச்சர் எம்.எச்.முஹம்மத், அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வார், பாயிஸ் முஸ்தபா, ஹட்சன் சமரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0

  • mohamed Wednesday, 08 August 2012 08:34 AM

    அல்ஹம்துலில்லா

    Reply : 0       0

    Maattrem Wednesday, 08 August 2012 11:06 AM

    நல்லம். ஆனால், யாரை திருப்திப்படுத்த இந்த இஃப்தார், மற்றும் அதான் ஒலிகள்? நல்லிணக்கம் தேவை. அது பத்திரிகைக்கு செய்தியாக அல்ல உளத்தூய்மயுடன் செயலில் கட்டவேன்டும். இறுதியாக, ராஜகிரிய பள்ளி ஜமாஅத்தாரை சமாதானப்படுத்துங்கள். குருநாகல் அக்பர் பள்ளி சமூகத்தை, மற்றும் தம்புள்ள முஸ்லீம் சமூகத்தை சமாதானப்படுத்துங்கள். இவர்களுடன் இங்கு இஃப்தார் செய்வதால் மாற்றம் இவர்களிடம் வராது.

    Reply : 0       0

    shan Wednesday, 08 August 2012 02:08 PM

    அவர்கள் தலைமையில் என்றால் அவர்களும் நோன்பு வைத்திருக்க வேண்டும்.???? அதுதான் ??? இதுவும் அரசியல்தான். யார் யார் நோன்பு திறந்தார்கள் என்று பாருங்கோ????

    Reply : 0       0

    lafeer Thursday, 09 August 2012 05:34 PM

    இது அல்லாஹ்வுக்காக நடந்ததா அல்லது பிக்குகளுக்காக நடந்ததா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .