2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவகுருநாதனின் நினைவு பேருரை கொழும்பில்

Super User   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினகரன் பத்திரிகையின்  முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி ஆர். சிவகுருநாதனின் நினைவுப் பேருரையும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சிவகுருநாதனின் நினைவுப் பேருரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .