2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு இறை ஆசி வேண்டி விசேட பிரார்த்தனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு மீனவர்களுக்கு இறை ஆசி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இன்று காலை பிட்டிபனை மீன் சந்தை முன்பாக இடம்பெற்றது.

கத்தோலிக்க மீனவர்கள் மத்தியில் ஒற்றுமையும் சகவாழ்வும் ஏற்படவும் மீனவர்கள் தமது தொழிலை சிறப்பாக மேற்கொள்ள இறையாசி வேண்டியும் இந்த விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

பிட்டிபனை பங்கு மூலமக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அருட்சகோதரர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .