2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட நபர் விடுதலை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (ரி.பாருக் தாஜுதின்)
பாலியல் வல்லுறவு வழக்கொன்றின் வழக்கு தொடருநர் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்க தவறிமையால் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

நாரஹேன்பிட்டிய பொலிஸ் பகுதியில் செப்டெம்பர் 21,  2009 இல் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட எச்.டி.சம்பத் ஆரியரத்ன என்பவரை மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தப்பத்து விடுதலை செய்தார். அதன்போது வழக்கு தொடுநர் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .