2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'கப்ரூக' ஸ்ரோர்ஸ் உரிமையாளரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹாவிலுள்ள 'கப்ரூக' ஸ்ரோர்ஸ் உரிமையாளரின் கொலை தொடர்பான பிரதான சந்தேக நபர் சீதுவையில் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  பல மில்லியன்களுக்குச் சொந்தமான இவ்வர்த்தகர் இரு இனந்தெரியாத நபர்களினால் ஜுலை மாதம் 13ஆம் திகதி அடித்துக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இச்சந்தேக நபர், தனது சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் வகையிலேயே இக்கொலையை செய்ததாகவும் கூறினார். (தீபா அதிகாரி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .