2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 9 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

கோட்டையிலுள்ள நீரிறைக்கும் இயந்திரங்களுக்கு  மின்சாரம் தடைப்பட்டுள்ளதாலேயே நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளன.

நுகேகொட,  தலவதுகொட வீதி மிரிஹான, மடிவெல, எம்புல்தெனியாய, கொஸ்வத்த, மொரகஸ்முல்ல, நாவல, ராஜகிரிய, இதுல்கோட்டை, புறக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .