2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் நினைவு பேருரை

Super User   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் நினைவு பேருரை நேற்று வியாழக்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவு பேருரையில் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி விசேட உரையாற்றினார்.

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்ற தலைவர் எஸ்.எச்.எம்.ஜெமீல், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் கே.என்.டின் மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படங்கள்: நொலேஜ் பொக்ஸ்)








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .