2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் நாளைமறுதினம் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 12 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தைப் பகுதி, ஆமர்வீதி, டாம்வீதி, சென். செபஸ்ரியான் ஹில் மற்றும் சில பகுதிகளில் இந்நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .