2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் அடைமழை; வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

இன்று காலை முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின.

பிரதான வீதி உட்பட நகரத்தில் உள்ள உள்வீதிகள், ஒழுங்கைகள் நீரில் மூழ்கியதால் பாடசாலை மாணவர்கள் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அளெகரியங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X