2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாட்டை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான மாநாடு

Super User   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான மாநாடொன்றினை ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்களான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மாகாண அமைச்சர் உதய கம்பன்வில உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: கித்சிறி டி மெல்)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .