2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

களுத்துறை கடைத்தொகுதியில் தீ

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் சற்று நேரத்துக்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்படி கடைத்தொகுதியில் அமைந்துள்ள மின் உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு கோளாரே இந்த தீ பரவக் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (சரத் சிறிவர்தன)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X