2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சவூதி நிதி அமைச்சர் - அமைச்சர் பசில் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் பொருளாதார அபிவித்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிதியின் ஊடாக 144 கிலோ மீற்றர் நீளமான ஆறு பிரதான வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .