2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் - நோர்வே தூதுவர் சந்திப்பு

Super User   / 2014 ஜனவரி 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் லலித் பியூம் பெரேராவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கையிலுள்ள இளைஞர் அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர்களின்  எதிர்கால உயர் கல்வி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.இச்சந்திப்பில் மன்றத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான மிலிந்த ராஜபக்கஷவும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X