2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வல்லப்பட்டையுடன் மூவர் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.சாஜஹான்

நீர்கொழும்பு, கொப்பரா சந்திப் பகுதியில் வல்லப்பட்டை வியாபாரத்துடன்  தொடர்புடைய மூவரை ஞாயிற்றுக்கிழமை(27) ஒரு தொகை வல்லாப்பட்டைகளுடன் கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .