Kanagaraj / 2014 மே 17 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுதம் தாங்கிய குழுவினால் குருணாகல், கெட்டுவான சந்தியில் வைத்து கடத்தப்பட்ட போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களின் சீருடைகளும் எரிக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு,திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago