2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கணினி தகவல் தொழில்நுட்ப நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இக்பால் அலி


மாவனல்லை பதுரிய்யா மத்திய கல்லூரியில் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட கணினி தகவல் தொழில்நுட்ப நிலையத்தை திறக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் எம். டி. எம்.நிஸ்தார் தலைமையில் வியாழக்கிழமை(29) நடைபெற்றது.

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் உதவியில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவரும் வைத்தியப் பேராசிரியருமான எம்.பஸ்லி நிசார், அகில இலங்கை சோனகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிவ்கி எம். சலீம், கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் அதிபர் தமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .