2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

150 பாடசாலைகள் மூடப்பட்டன

Kanagaraj   / 2014 ஜூன் 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம மற்றும் ஹொரணை ஆகிய  கல்வி வலயங்களுக்கு  உட்பட்ட பாடசாலைகளில் 150 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று வலயக்கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை நீடித்தால் இந்த பாடசாலைகளை உடனடியாக திறப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .