2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சங்கம் ஒழுங்கை திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு-06, வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கை,  சங்கம் ஒழுங்கை என பெயர் மாற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பெயர்பலகை கடந்த 3 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, கொழும்பு மாநகர சபை மேயர் முஸமில் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கங்கை வேணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .