2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அளுத்கம பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு: பேருவளைக்கும் விஸ்தரிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 15 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம, தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பேருவளைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0

  • nesha Sunday, 15 June 2014 05:47 PM

    இதென்னப்பா இது, யுத்த‌க்குற்ற விசாரணைக்கு ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு வரும் நேரமாப்பார்த்து...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X