2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பிஸ்கட் பெட்டிக்குள் ‘பபா’

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியோரத்திலிருந்த பிஸ்கட் பெட்டிக்குள்ளிருந்து ஒரு நாள் சிசுவை மீட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க ஆடியம்பலம் பிரதேசத்திலுள்ள வீதியோரத்திலிருந்த இந்த சிசுவை மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,

அந்த சிசுவை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X