2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாட்டுக்கு நல்லாசி வேண்டி...

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை உழைக்கும் கரங்கள், பிளஸ்சிங்ஸ் மிஷனின் ஏற்பாட்டில் இலங்கைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அசீர்வாதம் வேண்டி  ஒரு நாள் பிரார்த்தனை வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை, மலையகம் உள்ளிட்ட 25 மாவட்டங்களிலிருந்து சுமார் 8 ஆயிரத்துக்கு அதிகமான சபைத் தலைவர்கள், உதவியாளர்கள், இலங்கை திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகியவற்றின் கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள், மெதடிஸ்ட் திருச்சபை, பெப்டிக்ஸ்ட் திருச்சபை, போர்ஸ்கெயார் ஆகியவற்றில்; தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெருந்திரளான சமயத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். (படங்கள்: நிஷால் பதுகே)










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .