2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொழும்பை சுத்தப்படுத்த மேலதிக ஊழியர்கள் பயன்படுத்தப்படவில்லை

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர், கொழும்பை சுத்தப்படுத்துவதற்கு மேலதிக பணியாட்கள் பயன்படுத்தப்படவில்லை' என்று கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.ஏ.கே.அனுர நேற்று திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

கொழும்பில் மாத்திரம் 3 பாரிய கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றுக்கான மேடைகளை அமைப்பதற்கு அந்தந்தக் கட்சிகளுக்கு மூன்று நாட்கள் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு, எந்தவொரு மேலதிக ஊழியரும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிகக் கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X