Editorial / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் சரமாரியாக மேற்கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம், கம்பஹா, பட்டபொத்தவில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025