2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தண்டவாளத்தை தாண்டி ஓடிய ரயில்

Editorial   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் யாட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டடங்களுக்கு கடுமையான சேதம் ​ஏற்பட்டுள்ளது.

தெமட்டகொட ரயில் யாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இவ்வனர்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் ரயில் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளது. என்பதுடன் இவ்வனர்த்ததால், எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .