2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மயூராபதியில் இராணுவம் சிறப்பு வழிபாடு

Editorial   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு விழா, ஒக்டோபர் 10ஆம் திகதியன்று இடம்பெறும் இராணுவ தினத்தை   முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்துக்கு அமைவாக, ஆசீர்வாத சிறப்பு பூஜைகள் வௌ்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி   இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .