2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மூவருக்கு சரீர பிணை: ஏனையோருக்கு பொலிஸ் பிணை

Editorial   / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏரங்க குணசேகர உள்ளிட்ட மேலும் இருவர், ரூ. 2 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஏனை​யோர் பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த தேரர்கள், பெண்கள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X