2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Editorial   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய கித்தம்பஹூவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார் என்று தெரிவித்த வெல்லம்பிட்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்​தை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் 47 வயதான நபரே மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .