2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஒரே நாளில் 6 பேர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பேர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடிப் பகுதியி; 3 பேரும், சாவகச்சேரியில் 2 பேரும், கொடிகாமத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்தந் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை அந்தந்த இடங்களின் பொலிஸார் நீதிமன்றங்களில் இன்று (25)  ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .