2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கத்திக் குத்தில் இளைஞர் பலி; 15 வயது சிறுவன் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழ். பாஷையூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவமொன்றில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளையில வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இழக்கானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .