2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் 750 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு: யாழ். அரச அதிபர்

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
மழை, வெள்ளம் காரணமாக யாழ்.மாவட்டத்தின்  750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் நேற்று வரை 750 குடும்பங்களைச் சேர்ந்த 3265 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அந்தந்த பிரதேச செயலகங்களூடாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .