2025 ஜூன் 19, வியாழக்கிழமை

குருநகரில் 8 கிலோகிராம் வெடிமருந்து மீட்பு: இருவர் கைது

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி

குருநகர் துறைமுகப்பகுதியில் வைத்து சுமார் 8 கிலோகிராம் நிறைகொண்ட சீ-4 ரக வெடிமருந்தை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

மீனவர்களுக்கு வழங்குவதற்காக முச்சக்கரவண்டியொன்றில் வெடிமருந்து எடுத்துவரப்பட்டபோதே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிகண்டி மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்றும் இது தொடர்பிலான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .