2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

1.5 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 11 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.மகா

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியிலிருந்து, 1.5 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி வியாழக்கிழமை (09) இரவு, மீட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .