2025 மே 17, சனிக்கிழமை

109 நாய்கள் வேட்டை

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

நல்லூர் கோவில் சூழலில், கடந்த 3 நாள்களில், 109 கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்களுக்கு, ஊசி ஏற்றப்பட்டப் பின்னர், இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.

நல்லூர் கோவிலின் வருடாந்த திருவிழா, நாளை (06) ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் கோவில் சூழல் உள்ளிட்ட பகுதிகளில், யாழ்ப்பாணம் மாநகர சபையால் சனிக்கிழமை (03) கட்டாகாலி நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .