2025 மே 19, திங்கட்கிழமை

பாம்புக்கடிக்கு இலக்காகி வயோதிபப் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தனியாக விறகு பொறுக்கச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை பாம்புக்கடிக்கு இலக்காகி  உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விசக்கடி வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். சங்குவேலியைச் சேர்ந்த கனகலிங்கம் ராசாத்தி (வயது 73) என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஆவார்.
பிரேதப் பரிசோதனைக்காக இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X