2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் குடியரசுதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன்,  உதவித் தி;ட்டமிடல்ப் பணிப்பாளர் ரதி நகுலேஸ்வரன், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் , உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களில் 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசும் தினம் இம்முறை கொண்டாடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .