2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய மூவர் கைது

Super User   / 2012 மே 23 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய மூவர் இன்று புதன்கிழமை மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்

தங்கள் மதுபோதையில் வானகம் செலுத்தியமையை ஏற்றுக் கொண்டதன் பிரகாரம் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராவினால் தலா 5,500 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .