2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரதத்தில் பங்கேற்க மக்கள் வவுனியாவிற்கு பயணம்

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வவுனியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலையிலுள்ளவர்களின் உறவினர்கள் யாழ். பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

'தங்களது உறவுகளை விடுதலை செய்' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைளை வாகனங்களில் தொங்கவிட்டவாறு வவுனியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .