2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி, வானில் வந்தவர்களால் கடத்தல்

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                         ( கவிசுகி கிரிசன்)

யாழ். கோண்டாவில் கிழக்கு கலாசார வீதியில்மோட்டார் இன்று காலை  சைக்கிளொன்றில் பயணித்த யுவதி ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா அர்ச்சனா அம்பிகா (23) எனும் இந்த  யுவதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வானில் வந்தவர்கள் தந்தையை தள்ளிவிழுத்திவிட்டு  யுவதியை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .