2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விடுதியில் என்ற பேரில் விபசார நடவடிக்கைக்க உதவிய உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

Super User   / 2012 மே 28 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் விருந்தினர் விடுதி என்ற பெயரில் திருமணமாகாத காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சர சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சர நடவடிக்கைக்கு துணை போன விடுதி உரிமைiயாளரை  கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது

யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில்; மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுவதாகவும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை எனவும் மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுவதாகவும் இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையளைரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .