2025 மே 19, திங்கட்கிழமை

மன்னார் நீதிமன்ற தாக்குதலை கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 19 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி,ஜெ.டானியல்)


மன்னார்  நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டனர். 

நேற்று புதன்கிழமை  மன்னாரில் மீனவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, மன்னார் நீதிமன்றத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றது. இதனைக் கண்டித்தே யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். படங்கள்:-ரஜனி



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X