2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ரஜனி, ஜே.டானியல்)

குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் குருநர் உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படாததாக கூறி இவ்வகுப்பு புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X