2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                           (எஸ்.கே.பிரசாத்)
வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த உற்வம் நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவின்  தேர் திருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 31 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X