2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாக்கடல் பகுதியில் மினிசுறாவளி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குடாக்கடல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மினிசூறாவளி வீசியதாகவும்  இதன் காரணமாக கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் கரைதிரும்பியதாகவும் குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான காற்று வீசியதுடன், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மினிசுறாளி காரணமாக யாழ். குருநகர், பாஷையூர் கடற்றொழிலாளர்கள் தங்கள் கடற்றொழில் உபகரணங்களுடன் கரைதிரும்பியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X