2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

மன்னார் கடற்கரையோரத்திலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் தலையற்ற சடலம் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி மன்னார் கடற்கரையோரத்தில் அழுகிய நிலையில் காணப்பட்ட இச்சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டனர். இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையிலுள்ளது.

சுமார் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவரின் சடலம் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X