2025 ஜூன் 19, வியாழக்கிழமை

போத்தலினால் தாக்கப்பட்டு பஸ் நடத்துனர் படுகாயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நடத்துனர் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆச்சுவெலலி மற்றும் பருத்தித்துறை சாலை பஸ் சாரதிகளுக்கு இடையில் இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் மோதல் இடமபெற்றுள்ளது.

மோதலின் போது, ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை பார்த்திபன்  (வயது 28) என்பவரே போத்தலினால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .