2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாதா கோவிலில் திருட்டு

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ரூபன்)
யாழ்ப்பாணம் சில்லாலை புனித கதிரை அன்ணை ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியில் உள்ள மாத ஆலயத்தின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் உண்டியல் பணம் உட்பட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .